Palani

7266 POSTS

Exclusive articles:

துருக்கி, லெபனானில் பயங்கர நிலநடுக்கம்!

துருக்கி நாட்டின் வட கிழக்கு பகுதியில் காசியன்டெப் என்ற பகுதி உள்ளது. மிகச்சிறந்த தொழில் நகரமாக திகழும் இந்த பகுதி துருக்கி-சிரியா எல்லையில் அமைந்துள்ளது. காசியன்டெப் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று அதிகாலை...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 06.02.2023

1. நிலக்கரி கொள்வனவுக்கான நிதியை பெறாவிட்டால் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்படும் என லங்கா நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர எச்சரித்துள்ளார். ரூ.15.3 பில்லியன் உடனடியாக தேவைப்படுகிறது மற்றும் மத்திய...

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன கைது

பிரபல யூடியூப் சமூக ஊடக செயற்பாட்டாளரான தர்ஷன ஹந்துங்கொட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வரும்போது கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக...

தேர்தலுக்குத் தேவையான பணத்தை வழங்குவதில் சிக்கல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான பணத்தை வழங்குவது மிகவும் சிரமமான விடயமென அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். திறைசேரியிடம் போதிய நிதியின்மையே இதற்கான காரணமென அவர் கூறியுள்ளார். தற்போது சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும்...

ஒபேக்ஸ் நிறுவன இயக்குநர் சுபசிங்க ஜகார்த்தாவில் சடலமாக மீட்பு

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒனேஷ் சுபசிங்க உயிரிழந்துள்ளதாக இன்று (05) காலை தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஓபெக்ஸ் ஹோல்டிங்ஸின் நிர்வாக இயக்குநராகவும், கோடீஸ்வர தொழிலதிபராகவும் உள்ளார். சுபசிங்க தனது பிரேசிலிய மனைவி, 04...

Breaking

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...
spot_imgspot_img