01. ஜப்பானின் அமைச்சரவை அலுவலகத்தில் உள்ள இராஜாங்க அமைச்சர் புஜிமாரு சடோஷி மற்றும் பிராந்திய மறுமலர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை சீர்திருத்தங்களுக்கான முன்னாள் இராஜாங்க அமைச்சர் யமமோட்டோ கோசோ ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை...
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20...
அரச நிதி ஒதுக்கீட்டில் கிழக்கு மாகாண சபையால் நிர்மாணிக்கப்பட்டு தொழிற்சாலை திட்டத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள கட்டிடம் செயலிழந்து காணப்படுகின்றமை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கவனம் செலுத்தியுள்ளார்.
குறித்த...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றுப்படி நாடு 2048 இல் அபிவிருத்தி அடையும் என்றும் அதுவரை 25 வருடங்கள் மக்கள் துன்பப்பட முடியாது எனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி...
01. இலங்கையில் வர்த்தகம் செய்வதற்கான இலகுவான சுட்டெண் தரவரிசையை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் சிரமங்களை ஆராய்ந்து அதன் முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் வழங்குவதாக பாராளுமன்ற தெரிவுக் குழு தலைவர் மதுர...