01. சர்வகட்சி மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்பின் 13வது திருத்தம் "முழு நாட்டையும் பாதிக்கும் ஒரு விடயம்" என்பதால், அனைத்துக் கட்சிகளுடனும் அது குறித்து விவாதிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். இந்த...
இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய வேகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நேற்று புதன்கிழமை நடத்தியிருக்கிறார். அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் எண்ணத்தோடு...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் தண்ணீர் தாரை தாக்குதல் மேற்கொண்டனர். லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2016 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் ஒவ்வொரு மூன்று மணித்தியாலங்களுக்கும் 10 வீதி விபத்துக்களில் குறைந்தது ஒருவர் உயிரிழப்பதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2016...
1. ஆண்டின் முதல் பாதியில் இலங்கை ரூபாய் ஆசியாவின் மிக மோசமான நாணயமாக மாறியுள்ளது. மேலும் வட்டி விகிதக் குறைப்பு மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் ஏற்படும் சிக்கல்களுக்கு மத்தியில் இழப்புகளை நீட்டிக்கத்...