தேசிய செய்தி

190 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு

மத்திய மருந்தகத்தில் 190 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த...

சிறுவன் துஸ்பிரயோகம், சிக்கலில் பிரபல தேரர்

மாகல்கந்தே சுதத்த தேரரின் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. சிறுவனை அவரது வீட்டிற்கு தெரியாமல் விகாரைக்கு அழைத்து வந்து துஸ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறுவனின் உறவினர்கள் எதிர்ப்பு...

குச்சவெளியில் துப்பாக்கிச்சூடு

குச்சவெளியிலிருந்து ஏறக்கண்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் நீர் கால்வாய்க்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் மறைந்திருந்த ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 17 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்களே...

சொத்து விபரங்களை வௌியிட மறுக்கும் தொழிற்சங்கத் தலைவர்கள்

சொத்துப் பொறுப்பு அறிக்கையை வழங்குமாறு தொழிற்சங்கத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தொழிற்சங்கத் தலைவர்கள் இதுவரை சொத்துப் பொறுப்பு அறிக்கையை வழங்கவில்லை என தொழிலாளர் அமைச்சின் செயலாளர் ஆர். பி. விமலவீர தெரிவித்தார். சொத்துப் பொறுப்புச்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 02.07.2023

01.கலால் துறை அனைத்து கலால் வரிகளையும் உயர்த்துவதாக அறிவிக்கிறது. அதன்படி, அனைத்து மதுபானங்களின் விலை ஒரு பாட்டிலுக்கு ரூ. 300 உயர்ந்துள்ளது. பியர் ரூ. 50 ஆக உயர்கிறது. ஒரு சிகரெட் விலை...

Popular

spot_imgspot_img