தேசிய செய்தி

கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு அரசாங்க நிதிக் குழு அனுமதி

உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தலை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தீர்மானத்துக்கு அரசாங்க நிதி பற்றிய குழு இன்று (30) அனுமதி வழங்கியது. பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா தலைமையிலான அரசாங்க நிதி பற்றிய குழு இன்றையதினம்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 30.06.2023

1. ஏற்கனவே குவிக்கப்பட்ட EPF நிதிக்கு பாதிப்பு ஏற்படாது என்று மத்திய ஆளுநர் நந்தலால் வீரசிங்க உறுதியளிக்கிறார். EPF உறுப்பினர்களுக்கு EPFக்கு குறைந்தபட்சம் 9% வட்டி "உத்தரவாதம்" என்றும் கூறுகிறார். EPF நிர்வாகம்...

யாழில் வன்முறை, 31 பேர் கைது

யாழ்ப்பாணம் - சிறுப்பிட்டி, நீர்வேலி பகுதியில் வீட்டினுள் புகுந்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 25 பெண்களும் 06 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். கைது செய்யப்பட்டவர்களை நீதவான்...

ஊழியர் சேமலாப நிதியத்தில் கை வைக்க இடமளியோம்

ஒரு கட்சியாக சர்வதேச நாணய நிதியம் விடயத்தில் ஒன்றிணைய வேண்டும் என சமகி ஜன பலவேக கூறியதாகவும், அவ்வாறு கூறுவது சரியென்றாலும் அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் தவறு எனவும், இந்த உடன்படிக்கை...

தேர்தல்கள் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவின் புதிய தலைவர்கள் நியமனம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக R.M.A.L.ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் L.T.B.தெஹிதெனிய நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பு...

Popular

spot_imgspot_img