தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டு இறுதி வரை ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் எந்தத் தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வாகனங்களின் பெறுமதி...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டனில் கனடாவின் முன்னாள் பிரதமரும் சர்வதேச ஜனநாயக ஒன்றியத்தின் தலைவருமான ஸ்ரீபன் ஹூப்பருக்கு வழங்கிய கேள்வி – பதில் நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் தமிழ்த் தலைவர்கள் பலர்...
இலங்கை கடற்படையை கண்டித்து இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் மண்டபம் பகுதி மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த அந்தோணி பிரசாத் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 5...
எம்பிலிப்பிட்டிய, பனாமுர, வெலிக்கடை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவரைக் கைது செய்வதற்காக இன்று (24) அதிகாலை...
01. இலங்கையின் கடனாளிகள் கடனை உரிய நேரத்தில் மறுசீரமைக்க வேண்டும் என அமெரிக்க கருவூல செயலாளர் ஜெனட் யெலன் தெரிவித்துள்ளார். புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான பாரிஸ் மாநாட்டின் போது வியாழன் (ஜூன்...