தேசிய செய்தி

அதிவேக வீதி வருமானம் நான்கு கோடி

கடந்த 24 மணிநேரத்தில் அதிவேக வீதி ஊடாக அரசுக்கு நான்கு கோடி ரூபா லாபம் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல். டி. எஸ். வீரகோன் கூறினார். அந்த காலப்பகுதியில்...

சஜித் பிரேமதாச இன்று விடுத்துள்ள விசேட அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியும் மற்றும் தாங்களும் அமைச்சர் பதவிகளைப் பகிர்வது போன்ற வரப்பிரசாதம் மற்றும் சலுகைகளின் அடிப்படையில் அரசாங்கத்துடன் ஒன்றிணைவதற்குத் தயாராகி வருகிறோம் என்ற சமீபத்திய செய்தியை அரசாங்க சார்பு குழுக்கள் உருவாக்கி...

விபத்தில் சிக்கிய நிதி இராஜாங்க அமைச்சர் வைத்தியசாலையில்

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பயணித்த வாகனம் விபத்துக்கு உள்ளானதில் அமைச்சரும் அவரது மெய் பாதுகாவலரும் காயமடைந்து கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேகாலை - அவிசாவளை வீதியில் விபத்து ஏற்பட்டுள்ளது....

காலியில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தடல்ல பகுதியில் நேற்று (ஏப்ரல் 15) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

வெளிநாடுகளுக்கு கடன் கொடுக்கும் நாடாக இலங்கையை மாற்ற ரணிலிடமே தொடர்ந்து ஆட்சியை ஒப்படைக்க வேண்டும்

தற்போதைய கடனை அடைத்து வெளிநாடுகளுக்கு கடன் வழங்கக்கூடிய நாடாக இலங்கையை மாற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நீண்ட காலம் நாட்டை ஆட்சி செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின்...

Popular

spot_imgspot_img