தேசிய செய்தி

எப்பொழுதும் தாவிக் குதிக்கும் சிலர் பணத்திற்காக விலை போக முடிவு செய்துள்ளனர்

இத்தருணத்தில் எவரேனும் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டால் நிச்சயமாக பணத்தை பெற்றுக்கொண்டு அந்த நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குறிப்பிடுகின்றார். எதிர்க்கட்சியில் இவ்வாறானவர்கள் பலர் இருப்பதாக தெரிவித்த...

அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் கசண்ட்ராவுடன் இலங்கை உயர்ஸ்தானிகர் சந்திப்பு

அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஸ்வர, அவுஸ்திரேலியாவின் பெடரல் (Federal) நாடாளுமன்ற உறுப்பினர் கசண்ட்ரா பெர்னாண்டோவை (Cassandra Fernando) சந்தித்தார். கடந்த வருடம் பெடரல் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எம்.பியான கசண்ட்ரா பெர்னாண்டோவிற்கு வாழ்த்து...

அமைச்சர் ஜீவன் தொண்டமான் வடக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் குறித்து ஆய்வு!

வவுனியா நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் வவுனியா பேராறு நீர் வழங்கல் திட்டத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட...

லாபமீட்டும் சீனி தொழிற்சாலைகள் தனியாருக்கு விற்கப்படுவது ஏன்?

நாட்டின் சீனி நுகர்வில் ஏறக்குறைய 10% பெலவத்தை மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது, மேலும் அந்த தொழிற்சாலைகள் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை...

ஆண்டு இறுதியில் பணவீக்கம் 10 சதவீதத்திற்கும் குறைவாக வீழ்ச்சியடையும்!

2023ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையில் பணவீக்கம் 10 சதவீதத்திற்கும் குறைவாக மாறும் என இலங்கை மத்திய வங்கி கணித்துள்ளதாக ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில்...

Popular

spot_imgspot_img