அம்பாறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் நேற்று (21) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டனர்.
25,000 ரூபா லஞ்சம் பெற்றது மற்றும்...
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ரொஹாந்த அபேசூரிய இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன், மேல் நீதிமன்ற...
இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இது பதவி உயர்வுகள் உட்பட பல பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டது.
இன்று காலை ரயில்வே அதிகாரிகளுடன்...
சமகி ஜன பலவேகய நிரந்தரமாக அதிகாரத்தைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களான கொழும்பு மாநகர சபை மற்றும் கொலன்னாவ நகர சபை இரண்டின் கட்டுப்பாட்டையும் தேசிய மக்கள் சக்தி நிறுவுவதில் வெற்றி...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்று(19) இடைக்கிடையே மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு...