வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் முன்னெச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
நேற்று (07) இரவு 11.00 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, வவுனியா மற்றும்...
தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது ஒரு தாழமுக்கமாக வலுவடைந்துள்ளது.
அது நேற்று (07ஆம் திகதி) இரவு 11.30 மணியளவில் பொத்துவிலுக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 490 கிலோ மீற்றர்...
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டாரா, தனக்கு உயிர் அச்சுறுத்தல் மிரட்டல்கள் வந்துள்ளதாக தெரிவித்து, தனது பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் இன்று கோரிக்கை விடுத்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக...
அம்பாறை மாவட்டம், சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை பகுதியில், பாடசாலை ஒன்றிற்கு அருகிலுள்ள வெற்றுக்காணியில் வெடிக்காத கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
பாடசாலைக்குத் தனது பிள்ளையை அழைத்துச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர், காணியில் கைக்குண்டு இருப்பதைக்...
வெளிநாட்டு பயணத்தின் போது அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் நடவடிக்கைகளிலிருந்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் இரு உயர் அதிகாரிகள் விலக...