இலங்கையின் தென்கிழக்கு திசையில் உள்ள வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவி வந்த கீழ்மட்ட வளிமண்டலக் குழப்ப நிலை தற்போது குறைந்த அழுத்தப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வானிலை...
எரிபொருட்களின் விலைகள் இன்று (05) நள்ளிரவு முதல் திருத்தப்படுகிறது.
ஓட்டோ டீசல் 2 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.279 ,
சுப்பர் டீசல் 5 ரூபா அதிகரிப்பு புதிய விலை ரூ.323,
பெற்றோல் ஒக்டேன் 95....
அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது மகன் ஜோஹான் பெர்னாண்டோ ஆகியோர் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு (FCID) அதிகாரிகளால் கைது...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். அவர் இன்று கைது செய்யப்படக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் ஜனவரி 7ஆம் திகதி இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர த்விவேதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று (4) அறிவித்துள்ளது.
இரு நாள் அதிகாரப்பூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை...