தேசிய செய்தி

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதிமன்றத்தில் தற்போதிருக்கும் சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி...

சமூக ஊடகங்களின் பயன்பாட்டினால் இளைஞர் யுவதிகள் இடையே எயிட்ஸ் தொற்று அதிகரிப்பு!

இலங்கை இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் அதிகரித்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் நிபுணர் டாக்டர் விந்தியா குமாரப்பெல்லி கூறுகிறார். இதற்கு சமூக ஊடகங்களின் பயன்பாடு ஒரு...

இங்கிலாந்து யுவதி இலங்கையில் மர்ம மரணம்

கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும் தம்பதியினரும் நேற்று (1) திடீர் வாந்தி காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் ஒரு பிரிட்டிஷ் பெண் உயிரிழந்ததாகவும் காவல்துறை...

இந்திய மத்திய வரவுசெலவுதிட்டத்தில் இலங்கைக்கு நிதி ஒதுக்கீடு!

இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் (MEA) வெளிநாட்டு நாடுகளுக்கு உதவி செய்வதற்காக 54,830 மில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளது, இது கடந்த ஆண்டின் பட்ஜெட் மதிப்பீட்டான 48,830 மில்லியனை விட அதிகமாகும், ஆனால் கடந்த ஆண்டின்...

அந்த கடல் அளவு வீடு கட்டாயம் திருப்பி தர வேண்டும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது பயன்படுத்தி வரும் பெரிய உத்தியோகபூர்வ இல்லத்தை தொடர்ந்து வழங்க முடியாது என்றும், தேவைப்பட்டால், அவருக்கு வேறு பொருத்தமான வீட்டை வழங்க முடியும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார...

Popular

spot_imgspot_img