தேசிய செய்தி

நாட்டு நிலைமை கடும் மோசம், அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 5.30 மணிக்கு இந்த அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாட இவ்வாறு...

பாராளுமன்ற வளாகத்தில் உருவானது ‘ஹொரு கோ கம’ – மாணவர்கள் அதிரடி

பல்கலை மாணவர்கள் அதிரடி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நள்ளிரவு 'ஹொரு கோ கம' என்ற பெயரிலான மாதிரிக் கிராமம் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியை அண்மித்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால்...

பிரதமர் பதவியை கேட்கிறார் பசில் ராஜபக்ஷ

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவி தனக்கு வழங்கப்படுமாயின் நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை பலத்தை தன்னால் நிரூபிக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, மீண்டும் ஒரு முறை...

ரூபாவின் பெறுமதி தொடர்ந்து சரிவு

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றது. இந்த நிலையில் இலங்கை மத்திய வங்கியின் உரிமம் பெற்ற தனியார் வங்கிகள் இன்றைய நாளுக்கான நாணய மாற்று வீதங்களை...

சியம்பலாபிட்டியவின் வெற்றிடத்தை நிரப்பிய சியம்பலாபிட்டிய

பிரதி சபாநாயகர் தெரிவுக்காக நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில், ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலதிக வாக்குகளைப் பெற்று மீண்டும் அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய-148 இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் -65 நிராகரிக்கப்பட்டவை- 03 வாக்களித்தாத உறுப்பினர்கள்- 8

Popular

spot_imgspot_img