தேசிய செய்தி

சுதந்திர கட்சி எம்பி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்

நாடாளுமன்ற உறுப்பினரான ஷாந்த பண்டார இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகரவின் டுவிட்டர் பதிவில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய விவசாய இராஜாங்க அமைச்சராக ஷாந்த பண்டார பதவிப்...

ஜனாதிபதிக்கு ஆதரவான குழுவை எதிரான குழு விரட்டி அடிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக சிலாபம் நகர பகுதிக்கு வந்த குழுவொன்று ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரிய மற்றுமொரு குழுவினரால் விரட்டியடித்ததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் உருவானது புதிய கிராமம், இணையத்திலும் இணைப்பு

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட இடத்திற்கு "கோட்டாகோகம" (gottagogama) என்று பெயரிடப்பட்டுள்ளது. மற்றும் அதை கூகுள் மேப் இலும் இணைத்துள்ளனர். மேலும் அவசர சேவைக்காக GoHomegota mobile Toilet வசதிகளும் கூகுள் மேப்யில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. நடமாடும்...

சஜித் – மைத்திரி அணி கலந்துரையாடலில் நடந்தது என்ன?

அரசாங்கத்தில் இருந்து விலகிய 42 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (10) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. முன்னாள் ஜனாதிபதி...

தீர்வின்றி முடிந்த பேச்சுவார்த்தை

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்துள்ளது. எவ்வாறாயினும் நாளை (12) ஜனாதிபதியுடன் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும்...

Popular

spot_imgspot_img