இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, தனது இராஜினாமா கடிதத்தை இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும்...
இலங்கையில் பொருளாதார நெருக்கடி மேலும் குழப்பமானதாக மாற்றப்பட்டு அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தின் அதிகார கட்டமைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் செல்வதால் பொருளாதார நெருக்கடி மேலும்...
கடுமையான அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில் முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்த சில மணி நேரங்களின் பின்னர், நான்கு புதிய அமைச்சர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
பசில் ராஜபக்ஷவுக்கு...
தங்காலை கார்ல்டன் இல்லம் முற்றுகை
தங்காலை - கதிர்காமம் பிரதான வீதியை தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு அருகில் மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நாட்டில் தொடர்ந்தும் போராட்டங்கள் கட்டியெழுப்பப்பட்டு வரும் நிலையில், இன்று (04) நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இப்படித்தான் தியத்த உயன அருகே கலைஞர்கள் போராட்டம்...