தேசிய செய்தி

மீண்டும் வெல்வோம் – மஹிந்த சூளுரை

அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,...

நீதிமன்றம் வழங்கிய தடையால் கலக்கத்தில் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கொழும்பு பேஜெட் வீதியிலுள்ள வீடொன்றை கையளிப்பதற்கான அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. இந்த இடைக்காலத் தடை இன்று முதல் நான்கு...

ரணில் பிரதமராகி 48 மணிநேரத்தில் வரிசைகளுக்கு முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற ஆசனம் பிரதமர் ஆசனமாக மாறலாம் என கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். தனது கட்சித் தலைவர் நாட்டைக் கைப்பற்றினால், 48...

சுமந்திரன் மீது அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை கடும் குற்றச்சாட்டு

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் 2009 மே மாதம் முடிவடைந்த போதிலும், தமிழர்கள் நிலங்கள் மீதான இராணுவ ஆக்கிரமிப்பானது தொடர்கிறது. நாட்டின் பாதுகாப்புக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லாத படியால் இலங்கையில்...

புகையிரத கட்டணம் உயர்வுக்கு அனுமதி

இலங்கை புகையிரத சேவைக்கு பல வகைகளில் புகையிரத கட்டணங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கட்டண திருத்தம் அமலுக்கு வரும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர்...

Popular

spot_imgspot_img