குறைந்த வருமானம் பெறும் 3.1 மில்லியன் குடும்பங்களுக்கு 5000 ரூபா விசேட கொடுப்பனவொன்றை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மாத்திரம் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த...
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்டம் தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளரும், ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்த சரமசிங்கவுக்கு எதிராக...
பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் காணப்பட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். மக்கள் தேவையில்லாமல் எரிபொருளை சேமித்து வைப்பதே வரிசையில்...
குளியாப்பிட்டிய ஹொறொம்பாவ பலநோக்கு கூட்டுறவுச் சங்க தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன படுதோல்வியடைந்துள்ளது.
குளியாப்பிட்டி ஹொரொம்பாவ பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு 92 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த 26ஆம் திகதி நடைபெற்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன...
பொதுமக்கள் எரிபொருளை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி கொழும்பு - நீர்க்கொழும்பு பிரதான வீதியை ( கபுவத்தை பிரதேசத்தில்) மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது.
இதன் காரணமாக நீர்க்கொழும்பு நோக்கிய வீதி முழுவதுமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக...