தேசிய செய்தி

24 ஆண்டுகளுக்கு (1998) பிறகு பாகிஸ்தான் சென்ற ஆஸ்திரேலிய அணி !

கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி 24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சென்றுள்ளது.3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய...

யோசித்த – ஜோன்ஸ்டன் இடையே முரண்பாடு

குருநாகல் மாவட்டத்துக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பு அலுவலகத்தை திறப்பது மீண்டும் ஒரு தடவை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மகிந்த ராஜபக்ச 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டதுடன், தன்னை...

பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களு சிவராத்திரி தினத்தில் சகல இந்து ஆலயங்களிலும் அனுமதி !

சிவராத்திரியை பொறுத்தமட்டிலும் மததலைவர்கள் ஆலய நிர்வாகிகள் போன்றோர் தார்மீக பொறுப்புடன் இந் நடைமுறைகளை விளங்கி கொண்டு சிவராத்திரி தினத்தில் செயற்பட வேண்டும். அனைவரும் சகல விதமான சுகாதார நடைமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக தடுப்பூசி...

பொரளை கைக்குண்டு சம்பவ சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான பிலியந்தலையை சேர்ந்த ஓய்வுபெற்ற வைத்தியர் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர்கள்...

அரச ஊழியர்களுக்கு வேலைநாட்களை குறைத்து வேலை மணித்தியாலத்தை அதிகரிப்பதற்கு அரசு யோசனை

எரிபொருள் நெருக்கடியை கவனத்தில் கொண்டு வாரத்தில் வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைத்து வேலைசெய்வதற்கும், மணித்தியாலத்தை அதிகரிப்பதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி ஆளுநரினால் அரசாங்கத்திற்கு குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய காலை 7.30 மணி...

Popular

spot_imgspot_img