தேசிய செய்தி

13 வயது மாணவனை சீரழித்த பிக்கு கைது!

13 வயதுடைய பாடசாலை மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் வட்டவளை ரொசெல்லா ஹைதாரி விகாரையின் பிரதம பிக்கு நேற்று (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவன் கடந்த 20ஆம் திகதி...

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் அனைத்து அரச அலுவலர்களுக்குமான அறிவித்தல்

அனைத்து அரச அலுவலர்களும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதை தடுக்கும் வகையில் இத்...

இளம் ஆசிரியரின் உயிரை பறித்த மரம்! மக்கள் சோகத்தில்

மரம் முறிந்துவிழுந்ததில், வீதியில் பயணித்த ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்பாட்டத்தினால் வீதியின் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான, 35 வயதுடைய...

ஷானி குறித்து விசாரணை கோர ரணில் அணி முடிவு

குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி கவலை வெளியிட்டுள்ளது. கட்சியின் சிரேஷ்ட...

ஸ்டாலின் – ஜீவன் சந்திப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் சந்தித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் துணை தலைவர் செந்தில் தொண்டைமானும் முதல்வரை சந்தித்தார். இலங்கை தமிழர் நலன், மீனவர் பிரச்சனை...

Popular

spot_imgspot_img