பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கட்டுப்பாட்டு விலைகளை அமுல்படுத்துவது தீர்வாகாது எனவும் அரசாங்கத்திற்கு கொள்கை இல்லாததே பிரச்சினை எனவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
“பொருட்களின் விலை இன்று...
சில நாட்களுக்கு முன்னர் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கழிவுகளை ஏற்றிச் செல்லும் கொள்கலன்கள் பற்றிய செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் இலங்கை சுங்கத்துறையினர்...
பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகள் போன்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
“இந்த அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் ஆணையை நாம்...
இலங்கையின் முன்னணி 20 நிறுவனங்களின் தலைவர்கள் நாளை (21) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க உள்ளனர்.
இதன்படி, இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள், தலைவர்கள் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது...
போதையில் வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சாரதிகளின் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக வீதி விபத்துகள் அதிகரித்துள்ளதாகவும்...