ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் திட்டம் எதுவும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் தொழில் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
"ஜனாதிபதி ஒரு...
தமது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் அவ்வாறான விடயங்களுக்கு இனியும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து, தமது...
பொங்கல் திருநாளில் இந்தியாவால் 1000 வீடுகள் கையளிப்பு உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்...
இனவாதிகளுக்கு பயமில்லை என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாட்டில் இனவாதத்தை மதவாதத்தை அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் தைப்பொங்கல் விழாவில் உரையாற்றிய...
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) 15-01-2022 அன்று அதிமேதகு ஜனாதிபதி மற்றும் மாண்புமிகு பிரதமர் அவர்களின் அனுசரணையின் கீழ் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
பாதை திறக்கப்பட்ட முதல் 12...