வெள்ளவத்தை கடற்கரையில் இன்று (05) மேலும் இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று காலை பயாகல கடற்கரையில் மர்ம சடலம் ஒன்று...
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ நேற்று (03) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
எவ்வாறாயினும்,ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய அவர் பதவியை இராஜினாமா...
மின்வெட்டு ஒரு நாசகார நடவடிக்கை என்றும் இலங்கை மின்சார சபைக்கு எதிராக ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
“எங்கள் அனுமதியின்றி தன்னிச்சையாக மின் இணைப்பைத் துண்டிப்பது...
வெளிவிவகார அமைச்சர் G.L. பீரிஸ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார்.அதன்படி, அவர் நாளை (06) இந்தியா செல்ல உள்ளார்.இந்த விஜயத்தின் போது ஜி. எல். பீரிஸ் இந்தியப்...
டொலர் பற்றாக்குறையினாலேயே எண்ணெய்க்கான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடன் பிரச்சினைகளால் டொலர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
இதேவேளை, அரசாங்கம் நிதி உதவி கோரினால், இலங்கையுடன் மாற்று பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும்,...