07 கோரிக்கைகளை முன்வைத்து நாளை (07) காலை 7 மணி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிலாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தாதியர்கள், மருத்துவ ஆய்வுகூட வல்லுனர்கள், மருந்தாளர்கள், பொதுச் சுகாதார...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஐஓசி நிறுவனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.
அதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் 7 ரூபாவால் உயர்த்தப்பட்டு ஒரு லீட்டர் 92 ஒக்டேன் பெற்றோல் 184 ரூபாவிற்கு...
நீர் கட்டணங்களை செலுத்தாத முன்னாள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தொடர்பில் அமைச்சரவைக்கு தெரியப்படுத்தவுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்தகைய 45 முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள்...
இலங்கைக்கு வெளிநாட்டு நாணயங்கள் கடத்தப்படுவதற்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை சுங்கத் திணைக்களம் தீவிரப்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மத்தியில் வெளிநாட்டு நாணயக் கடத்தல் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்...
ஞாயிறு தாக்குதலை தடுக்க செயற்படாதவர்களை பாதுகாக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறதா என்ற சந்தேகம் தனது மனசாட்சியில் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
கர்திகால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலுவான முதுகெலும்பு...