ஜனாதிபதியின் புதிய செயலாளர் காமினி செனரத் அண்மையில் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
அவர் முதலில் மல்வத்து மகா விகாரையின் பீடாதிபதி திப்பட்டுவாவே சுமங்கல மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசி...
கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் பல இடங்களில்...
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை கடத்திச் செல்ல முயன்ற ஐவரை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சனிக்கிழமை (29) கைது செய்துள்ளனர்.
எமிரேட்ஸ் விமானமான EK-649 இல் டுபாய் நோக்கிச் செல்ல முற்பட்ட...
மறு அறிவித்தல் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (31) தெரிவித்தார்.
மின்சாரத்தை துண்டிப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று பிற்பகல்...
நிவித்திகல பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி குழு அதிகூடிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி குழு தனது 38 பிரதேசங்களில்...