தேசிய செய்தி

தோட்டத் தொழிலாளர்களுக்கு 5000 ரூபா வழங்க முடியாது

பெருந்தோட்டங்களில் தற்பொழுது நிலவுகின்ற முறை, மாற்றம் பெறாத வரை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 5,000 ரூபாவை பெற்றுக் கொடுக்க முடியாது என பெருந்தோட்ட நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால...

எமில் ரஞ்சனுக்கு மரண தண்டனை! ரங்கஜீவ விடுதலை! – வெலிக்கடை கொலை வழக்கு தீர்ப்பு

வெலிக்கடை சிறைச்சாலையில் 8 கைதிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எமில் ரஞ்சன் மீதான 4 குற்றச்சாட்டுகளில்...

சுதந்திர கட்சிக்கு நேரடியாகவே Get out சொல்லும் அமைச்சர் நாமல்

தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒத்துப் போகவில்லையென்றால், கண்ணியத்துடன் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

கொஹுவலையில் மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது

கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஹங்கேரிய நிதியுதவியுடன் கொஹுவல மேம்பாலத்தின் நிர்மாணப்பணிகள்  ஆளும் தரப்பு  பிரதம கொறடா  நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ஹங்கேரிய வர்த்தக...

யாழ். புத்திஜீவிகளுடன் எதிர்கட்சித் தலைவர் சந்திப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி தொழில் வல்லுநர்கள்,புத்திஜீவிகள் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் இடையில் சிநேகபூர்ப சந்திப்பொன்று நேற்று (11) யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது. நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில் வல்லுநர்களின் பங்களிப்பு குறித்து விசேட...

Popular

spot_imgspot_img