தேசிய செய்தி

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விடுத்துள்ள சவால்

மருத்துவத்துறையில் எவ்வித அரசியல் தலையீடுகள் மேற்கொள்ளவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மருத்துவ துறையில் அரசியல் தலையீடு இருப்பதாக யாராவது நிரூபித்தால், நாளைய தினமே தான் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக...

விரும்பினால் உள்ளே இன்றேல் வௌியே – மிரட்டும் மனோ

"எமது ஒருங்கிணைவை பிடிக்காதவர்கள் ஓரமாக ஒதுங்க வேண்டும். எம்மை குழப்பிவிட முனைய கூடாது." என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைவு தொடர்பில் தனது முகநூல்...

இளைஞர் யுவதிகளுக்கு அரசாங்கத்தின் திருமண பரிசு

புதிதாக திருமண பந்தத்தில் இணையும், குறைந்த வருமானத்தை கொண்ட இளைஞர், யுவதிகளுக்கு காணிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 2000 காணிகளை முதற்கட்டமாக வழங்க காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. காணி...

அலி சப்ரியின் பதவிக்கு ஆப்பு!

அலி சப்ரி நீதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அலி சப்ரி நீதி அமைச்சர் பதவியில் இருக்கும்...

Popular

spot_imgspot_img