2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கல்வியமைச்சின் இணையத்தளம் மூலமாக பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கலாம் என்றும் இலங்கை...
ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவினால் அனுப்பப்பட்ட இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும், ஜனாதிபதி செயலகம் இதனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
ஜனாதிபதியின் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய பி.பி...
திருத்தங்களுக்கு உட்பட்ட வகையில் எதிர்வரும் புதன்கிழமை (29) முதல் பஸ் கட்டணத்தை சிறிதளவு அதிகரிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலாளர் பி.பி ஜயசுந்தர தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, 2022 ஜனவரி 31ஆம் திகதி முதல் பதவியை இராஜினாமா செய்வதற்கு அனுமதி...
தமிழ் பேசும் தரப்புகளின் தலைவர்கள் ஒன்றுபட்டு தமது அபிலாஷைகளை வெளிப்படுத்தும் ஆவணம் ஒன்றை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்ப வேண்டும் என்ற முனைப்பில் ஆரம்பிக்கப்பட்டு, கணிசமான அளவு முன்னேற்றம் கண்ட முயற்சி பெரும்...