தேசிய செய்தி

இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கை மீளாய்விற்கான அறிக்கை சமர்ப்பிப்பு பிற்போடல்

2022 ஏப்ரல் 05ம் திகதியன்று மு.ப 07.30 மணிக்கு வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 2022ஆம் ஆண்டின் 03ம் இலக்க நாணயக்கொள்கை மீளாய்விற்கான ஊடக அறிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதற்கிணங்க , 2022...

மாலையில் இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் -மக்களே அவதானம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில...

113 என்ற பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

113 என்ற பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.இன்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் சந்திப்பின் போதே ஜனாதிபதி...

அரசாங்கத்தில் இருந்து விலகும் முடிவை மீளப்பெறுமா காங்கிரஸ்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்க்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று (04) நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இச்சந்தப்பில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர்...

மொட்டு – கை உறவில் பிளவு! இனி கை தனித்து செயற்படும்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்துள்ளது. அதன்படி 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் நாளை பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்கவுள்ளனர். அத்துடன் அந்த கட்சியின் மூன்று இராஜாங்க அமைச்சர்கள்...

Popular

spot_imgspot_img