தேசிய செய்தி

மொட்டுக் கூட்டணிக்கு பாய் சொல்லத் தயாராகும் காங்கிரஸ்..

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் அரசாங்கத்துடன் தொடர்வதா அல்லது அரசாங்கத்தில் இருந்து விலகுவதா என ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத் தலைவர்களுடனான பிரச்சினைகளைக் காரணம் காட்டி, அண்மையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி...

அனைத்து ரக பெற்றோல்களும் 49 ரூபாவால் அதிகரிப்பு !

அனைத்து ரக பெற்றோலின் விலைகளையும் இன்று (25) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, அனைத்து ரக பெற்றோலின் சில்லறை விலைகளும் லீற்றருக்கு 49 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தூதுவர் காட்பிரே குரேயின் வேண்டுகோளின் பேரில் நோர்வே தூதரகம் மூடப்படுகிறதா?

நோர்வேயின் ஒஸ்லோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை மூடுமாறு நோர்வேக்கான தற்போதைய இலங்கைத் தூதுவரான காட்பிரே குரே இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக நோர்வேயில் உள்ள இலங்கை சமூகம் குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கையிலிருந்து கோட்பிரே குரே...

கால்நடை தீவன தட்டுப்பாடு, மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக முட்டை , கோழி இறைச்சியின் விலையும் அதிகரிப்பு!

நாட்டில் தற்போது ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 800 -900 ரூபா வரைக்கும், ஒரு முட்டையின் விலை விலை 30 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.   கால்நடை தீவன தட்டுப்பாடு மற்றும் அதிக விலை காரணமாக...

மின்வெட்டுக்கு முடிவு

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் விநியோகத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதால், அடுத்த வாரம் மின்வெட்டு நேரத்தில் அதிகரிப்பு ஏற்படாது என பொது பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

Popular

spot_imgspot_img