தேசிய செய்தி

வருகிறது புதிய அரசியல் யாப்பு, அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட முதன்மை பணி இதுதான்

நாட்டிற்கு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மையான கடமை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இப்பணிக்கு எதிர்காலத்தில் முக்கிய இடம் வழங்கப்படும் என இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டின் தற்போதைய...

மக்களின் ஆயிரம் கேள்விகளுக்கு அரசாங்கத்தின் ஒரே பதில் கொரோனா – சஜித்

மூன்று வேளையும் சாப்பிட்டு நலமுடன் வாழ்ந்த மக்கள் மிகவும் அநாதரவாகி விட்டதாகவும், உரத்தை தடை செய்த அரசாங்கம் அதனை பயிரிட்ட மக்களின் வருமானத்தை அழித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தொழிற்சாலைகள் மூடப்படும்...

ஆப்கானில் இழுத்து மூடப்பட்ட இலங்கை தூதரகம்

ஆப்கானில் இழுத்து மூடப்பட்ட இலங்கை தூதரகம் ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தூதரகத்தின் செயற்பாடுகளை தொடர்வதற்கு பொருத்தமான...

வௌ்ளை பூண்டு மோசடியை அம்பலப்படுத்திய நபர் சந்தேகநபர் பட்டியலில் இணைப்பு!

தொழில் முயற்சிக்காக அமெரிக்கா செல்ல முயற்சித்ததாகவும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.அமெரிக்கா செல்வதற்கு தயாரான நிலையில் குடிவரவு குடியகல்வு...

எரிபொருள் பிரச்சினை! இன்று தொடக்கம் நாட்டில் நான்கு கட்டங்களாக மின்வெட்டு

நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று (24) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. “சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையம் சுமார் 22 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. மின்...

Popular

spot_imgspot_img