வெலிக்கடை சிறைச்சாலைக்குள் 08 கைதிகளை சுட்டுக்கொன்றமை தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நியோமால் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளரான எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு எதிராக சட்டமா...
நாட்டில் ஏற்பட்டுள்ள கேஸ் தட்டுப்பாடு காரணமாக பிரதான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விறகு அடுப்பு பயன்படுத்தப்படுகிறது.
கொழும்பு கோல் ஃபேஸ் ஐந்து நட்சத்திர ஹோட்டல் உள்ளிட்ட மேலும் சில ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உணவு...
இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விஜயமாக ஐக்கிய இராஜ்ஜியம் சென்றுள்ள அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று நாட்டிற்கு தேவை மக்கள் படும் துன்பத்தை புரிந்து கொள்ளும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும், புதிய தொலைநோக்கு பார்வையுடன் நாட்டைப் பற்றி சிந்திக்கும் வேலைத்திட்டமே எனவும்,ஐக்கிய மக்கள் சக்தியிடம் அந்த வேலைத்திட்டம் உள்ளதாகவும்...
அமைச்சரவை மறுசீரமைப்பு ஜனவரி 12ஆம் திகதி இடம்பெறும் என அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் கீழ் உள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார...