இதுவரை நாட்டிற்கு சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, பொருளாதாரம் கடுமையான...
உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதிநிதிகளை நியமிக்கும்போது வேட்பாளர்கள் பெறும் வாக்குகளின் சதவீதத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
அதன்படி, அதிக சதவீத வாக்குகளைப் பெறும் வேட்பாளர்கள் மட்டுமே ஐக்கிய...
வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) 5 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணி விடயம் ஒன்று தொடர்பாக குறித்த இலஞ்சம் பெறப்பட்டதாக...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ எந்த நேரத்திலும் நாடு திரும்பினால் அவரை வரவேற்க கட்சி தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ஷ இன்று...
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை வாரியம் நேற்று (மே 21) நடைபெற்ற கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மேலும் தளர்த்த முடிவு செய்தது.
அதன்படி, இலங்கை மத்திய வங்கியின்...