பாராளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான ராமநாதன் அர்ச்சுனா இன்று (27) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு நிலப்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்தது மற்றும் துப்பாக்கி காட்டி அச்சுறுத்தல் மேற்கொண்டது தொடர்பாக இவரை கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு அடுத்ததாக வரும் புதன்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த வழக்கு, தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அரசு...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல இடங்களில் இன்று (26) பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...
சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்" ரக போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த புலனாய்வுத்...
2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம் 30ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அதற்கு அடுத்த நாளான மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தி...