தேசிய செய்தி

நொண்டிச்சாட்டுக்களைச் சொல்லி தேர்தலைப் பிற்போடவே முடியாது – சுமந்திரன் எம்.பி.

"பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை உயர்நீதிமன்றம் இடைநிறுத்தியதால் ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போட முடியாது. நொண்டிச்சாட்டுக்களைச் சொல்லி ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடாது சட்டத்தின் பிரகாரம் அதனை நடத்த வேண்டும். அதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு...

மூன்று நாள் பயணமாக மீண்டும் வடக்கு வருகின்றார் ரணில்

வடக்கு மாகாணத்துக்கு 3 நாள் பயணமாக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் வருகை தரவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையான 3 தினங்கள் ஜனாதிபதி...

அமைச்சர் விஜயதாசவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி!

2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார். சற்றுமுன்னர் விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவின் விசேட அறிவிப்பு

2024 ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தமது உத்தியோகபூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளார். 76 வருடங்களாக பல்வேறு அரசியல் கட்சிகளும் நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு இட்டுச்சென்றதாக அவர்...

இரண்டு பிரபல அமைச்சர்கள் பதவி விலகத் தயார்

இரண்டு சக்திவாய்ந்த கேபினட் அமைச்சர்கள் பதவி விலகப் போவதாக அரசியல் வட்டாரத்தில் ஒரு கதை பரவி வருகிறது. அவர்களில் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நம்பிக்கையில் உள்ளார். அவர் ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு...

Popular

spot_imgspot_img