இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவான 27 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இவற்றில் 18 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்கள் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்...
எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஷென் ஹாங் கொழும்பில் இரவு விருந்து அளித்தார்.
இந்த நிகழ்வில் முன்னாள் முதல்...
கொழும்பு மாநகர சபைக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் மேயர் வேட்பாளராக முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முன்மொழிவு தொடர்பாக மேலும் விவாதங்கள் நடந்து வருவதாக...
கொழும்பு மாநகரசபைக்கான தமது கட்சியின் மேயர் வேட்பாளராக வைத்தியர் ருவைஸ் ஹனிபாவை ஐக்கிய மக்கள் சக்தி பெயரிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று வெளியிட்டார்.
‘ ஐக்கிய மக்கள்...
நேற்று இரவு (மார்ச் 21) தேவுந்தர விஷ்ணு கோயில் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 11.45 மணியளவில் தேவுந்தர ஸ்ரீ விஷ்ணு ஆலயத்தின் தெற்கு வாயிலுக்கு...