தேசிய செய்தி

மெல்பேர்னில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இலங்கை விமானம்

ஸ்ரீலங்கா விமான நிறுவனத்திற்கு சொந்தமான யுஎஸ் 605 என்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் மெல்பேர் நகரில் இருந்து கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை நோக்கிய பயணத்தை தொடங்கிய குறித்த விமானம், பயணம் தொடங்கிய...

மஹிந்தவை போன்று எம்மை உலக நாடுகள் விலைக்கு வாங்க முடியாது – அநுரகுமார திசாநாயக்க

மஹிந்த ராஜபக்ஷவை விலைக்கு வாங்கியதை போன்று உலக நாடுகளால் எங்களை விலைக்கு வாங்க முடியாது.இந்திய விஜயத்தின் போது பல விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டன. நாட்டின் தேசிய வளங்களைத் தாரைவார்க்க ஒத்துழைப்பு வழங்குவதாக...

மைத்திரியின் இந்திய, அமெரிக்க விஜயம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை இந்தியா ஊடாக அமெரிக்கா சென்றுள்ளார். இன்று அதிகாலை 02:50 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் இயக்கும் AI-284 விமானத்தில் ஏறிய சிறிசேனவின் பயணத்...

தரம் 5 புலமைப் பரிசில் மேல்முறையீடு இணையவழியில்

2023 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் மேல்முறையீட்டு விண்ணப்பங்களை தற்போது இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில்...

இலங்கை, மொரிஷியஸில் யுபிஐ சேவை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் முன்னிலையில், காணொலி காட்சி இவ்விரு நாடுகளிலும் யுபிஐ பணப் பரிவர்த்தனை சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இலங்கை மற்றும் மொரிஷியஸில் யுபிஐ...

Popular

spot_imgspot_img