1. இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் பணிகள் முடிவடைந்த பின்னர், அடுத்த 2 ஆண்டுகளில் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு நிதிகளை ஈர்ப்பதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக வெளியுறவு அமைச்சர்...
சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சுப்பதவியில் இருந்து பதவியிலிருந்து விலகியுள்ளார்.
அவர் தனது பதவி விலகல் கடிதத்தை இன்று (6.2.2024) ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட கெஹலிய...
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை அமைச்சரவையில் இருந்து நீக்குவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டம் கவனம் செலுத்தியுள்ளது என்று தெரியவருகின்றது.
முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல தற்போது சுற்றாடல் அமைச்சராகப் பதவி வகிக்கின்றார். சுகாதார...
தென்னிந்திய தொலைகாட்சி பாடல் போட்டியில் வெற்றிவாகை சூடிய ஈழத்து குயில் கில்மிஷாவின் வெற்றியை பாராட்டி, அவர் கல்வி பயிலும் யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியினால் கில்மிஷாவிற்கு கௌரவமளிக்கப்பட்டது.
கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு பின்னர்...
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் இதனை தெரிவித்தார்.
ஒக்டோபர் 14ஆம் திகதிக்குள்...