மன்னார் மாவட்டத்தில் இறைச்சி மற்றும் முட்டை கோழிகளின் விலைகள் சடுதியாக குறைத்துள்ளதாக கோழி இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துவரும் நிலையில் குறிப்பாக மீன்...
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் மீண்டும் மர்ம பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் பல்வேறு மர்ம பொருட்கள் கரை ஒதுங்கி வருகின்றமை தொடர் நிகழ்வாக இடம்பெற்று...
மின்சார கட்டண திருத்த பிரேரணை தொடர்பான தரவுகள் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு (PUCSL) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை இதனைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல்...
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் முதல் மதிப்பாய்வை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்காக சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.
சாதகமான ஆரம்பத்துடன் மக்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய சவாலான மறுசீரமைப்புகளுக்கான...
1. உள்நாட்டு மக்கள் மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்களுக்கான நேர்மறையான தொடக்கம் மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக, 1வது மதிப்பாய்வை வெற்றிகரமாக முடித்ததற்காக IMF இலங்கையை பாராட்டியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறுகிறது....