தேசிய செய்தி

ஜனாதிபதியின் ஆலோசனையில் வெளிவந்துள்ள வர்த்தமானி

மின்சார விநியோகம் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகம் போன்ற அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய நேற்று (03) முதல் நடைமுறைக்கு...

இலங்கையின் வெளிநாட்டு கடன் குறித்து அநுர அபூர்வமான கருத்து

இலங்கை வெளிநாட்டு கடனாக 41 பில்லியன் அமெரிக்க டொலர்களை மட்டுமே கொண்டுள்ளதாகவும் அதனை செலுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் அது அற்பமான பணம் எனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார...

இலவச கல்வியின் இரண்டாம் கட்டம் – சஜித் உறுதி

நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நாட்டின் பாடசாலை முறையை அரச தலைவர் என்ற வகையில் உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வேன் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கன்னங்கராவின் கல்விப் புரட்சியின் இரண்டாம்...

இலங்கையின் உத்தேச சட்டங்கள் கவலையடைந்துள்ளதாக மனித உரிமை ஆணையாளர்

இலங்கையில் அடிப்படை உரிமைகள் சுதந்திரம் சட்டத்தின் ஆட்சி ஜனநாயக ஆட்சி முறை ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய உத்தேச சட்டங்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வொல்க்கெர்...

கிழக்கு ஆளுநர் மாளிகைக்கு ஜனாதிபதி சிறப்பு விஜயம்

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான கிழக்கு மாளிகைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினரும்...

Popular

spot_imgspot_img