தேசிய செய்தி

கிளிநொச்சியில் சுதந்திரதின எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கைதான மாணவர்கள் விடுதலை

இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று (04-02-2023) பகல் 11 மணியளவில் இரணைமடுச் சந்தியில் இருந்து ஏ-09 வழியாக கவனயீர்ப்பு போராட்டம்...

பெலியத்த கொலையுடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேகநபர் கைது

அபே ஜன பல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹபராதுவ பிரதேசத்தில் வைத்து மாத்தறை சிறுவர் மற்றும்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 05.02.2024

1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது செய்தியில், தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து இலங்கையர்களையும் உள்நாட்டில் மற்றும் வெளிநாடுகளில் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும் ...

அநுர குழு இன்று இந்தியா பயணம்

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவொன்று இன்று இந்தியா செல்லவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், NPP செயலாளர்...

போர்க்களமானது கிளிநொச்சி ; ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் காட்டுமிராண்டித்தனம் ;சிறீதரன் எம்.பி. மீதும் தாக்குதல்; பல்கலை மாணவர்கள் கைது

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் இன்று தமிழர் தரப்பு மேற்கொண்ட எதிர்ப்புப் பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை, தடியடி நடத்தியதால் பெரும் களேபரம் ஏற்பட்டது. ஏ -...

Popular

spot_imgspot_img