தேசிய செய்தி

கல்வி முறை மாறினாலும் பாராளுமன்ற முறை மாறவில்லை

மக்கள் எதிர்பார்த்த கல்வி முறையில் எதிர்க்கட்சிகள் மாற்றத்தை கொண்டு வந்த போதிலும் பாராளுமன்றத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார். 'நல்லது', 'சிறப்பு', என்ற வார்த்தைகளை பயன்படுத்தி ஆங்கிலத்திலோ அல்லது சிங்களத்திலோ...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 08.12.2023

1. சட்ட வழிகளில் பணம் அனுப்பிய இலங்கையர்களுக்கு 900 மின்சார வாகன இறக்குமதி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தின் கீழ் நபர்களால் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார...

ஹட்டன்-பலாங்கொட வீதியில் போக்குவரத்து முற்றாக தடை

பலாங்கொடை ஹட்டன் பிரதான வீதியில் பலாங்கொடை பின்னவல பகுதியில் பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால் அந்த வீதியில் இன்று (08) அதிகாலை முதல் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. நேற்று (07) இரவு பெய்த கடும்...

மீண்டும் ஒரு கோட்டா நாட்டுக்கு தேவை இல்லை – அஜித்

நாட்டு மக்கள் படும் துன்பங்களை ஊடாக அதிகாரத்தைப் பெறுவது எதிர்க்கட்சித் தலைவரின் கொள்கையோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையோ அல்ல, நாட்டை உருவாக்கி அதிகாரத்தைப் பெறுவதே கொள்கை என நாடாளுமன்ற உறுப்பினர்...

பொலிஸ் அராஜகத்துக்கு முடிவு கட்டுங்கள்- ஜனாதிபதியிடம் சஜித் வலியுறுத்து

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார். நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும்போதே அவர்...

Popular

spot_imgspot_img