தேசிய செய்தி

அடுத்த தேர்தலில் வென்ற பின் 6 மாதத்திற்குள் அடி விழும்

அடுத்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றாலும், முறையான பணி ஒழுங்கு இல்லாவிட்டால், ஆறு மாதங்கள் செல்வதற்கு முன்னர் மக்கள் வீடுகளை முற்றுகையிடுவார்கள் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித...

அனைத்து பாடசாலை மாணவர்களுக்குமான அறிவிப்பு

அனைத்து மாணவர்களுக்கும் சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை 2024ம் ஆண்டு பாடசாலை ஆரம்பிக்கும் முன் நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மல்வத்து மகாநாயக்க தேரரை தரிசனம் செய்த...

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பகுதியில் பெருமளவான இராணுவ அங்கிகள் மீட்பு

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை, மாங்கொல்லை பகுதியில் பெருமளவான இராணுவ அங்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த காங்கேசன்துறை - மாங்கொல்லை பகுதி அண்மையில் விடுவிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் இருந்து...

பாதுகாப்பு செயலாளர் பதவியில் மாற்றம்

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, தற்போது பதவி வகிக்கும் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவுக்குப் பதிலாக பலம்...

உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தவும், நிலைபேறான அபிவிருத்தியை உறுதி செய்யவும் பலதரப்பு அணுகுமுறை – ஜனாதிபதி

உலக வெப்பமயமாதலின் சவாலை எதிர்கொள்ளுதல் மற்றும் வெப்ப வலய நாடுகளுக்கு நிலைபேறான அபிவிருத்தியை உறுதிசெய்வதை இலக்காகக் கொண்ட எதிர்காலத் திட்டமான “வெப்ப வலயக் காலநிலை அபிலாஷைகள் தொடர்பான திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

Popular

spot_imgspot_img