இலங்கை நாசமாக்கிய ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்கும் திட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சி...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலின் போது இணக்கம் காணப்பட்ட விடயங்களின் அடிப்படையில் ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலில் அவருக்கு வாக்களிக்க தீர்மானித்ததாகவும், தற்போது அந்த உடன்படிக்கைகளை நிறைவேற்றுவது ஜனாதிபதியின் பொறுப்பாகும் எனவும் பாராளுமன்ற...
தற்போது மக்களின் பசிக்கு உணவு இல்லாத நிலையில் இனியும் இனவாதத்தை தூண்டும் முகமாக இந்த அரசானது வடக்கில் புத்தர் சிலைகளை வைக்கின்றோம். பௌத்த தூபிகளை நிர்மாணிக்கிறோம் என்று கூறி சிங்கள மக்களை ஏமாற்ற...
புதன்கிழமை, 9 பெப்ரவரி 2022மேஷம்பலவழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். காரியங்களில் கண்டிப்பாய் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கையும், தைரியமும் பெருகும். பயணங்களில் நன்மைகள் ஏற்படும் நல்ல நாள்.
ரிஷபம்தேவையற்ற பொருட்களை வாங்குவதால் வீட்டில் பெண்களால் பணவிரயம் ஏற்படும்....
இந்தியாவிற்கு அனுப்பவுள்ள ஆவணம் கைச்சாத்திடப்படும் என்பதில் எந்த விவாதமும் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
அந்த ஆவணம் தொடர்பிலான செயற்பாடுகள் இன்னும் ஓரிரு தினங்களில் நிறைவடையும் என...