2009 ஆம் ஆண்டு ஊடக அடக்குமுறையின் கருமேகங்களுடன் தொடங்கியது எமது பயணம். ஜனவரி 08, 2008 அன்று, சண்டே லீடர் நாளிதழின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, நெடுஞ்சாலையில் உயர்...
இன்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மின் கட்டணத்தைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மின் கட்டணம் 21.9 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளது.
இன்று (04) பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இலங்கை...
தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....
தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவிற்கு இணங்கிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சமகி ஜன பலவேகயவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பலர் மாளிகாவத்தை பொலிஸ் எல்லைக்குட்பட்ட பல வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என...