பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் பிக்கு அணி ஏற்பாட்டாளர் ஸ்ரீதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலீசார் கண்ணீர்...
ஒரு லீட்டர் டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. ஒரு லீட்டர் டீசலின் புதிய விலையாக 430 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு லீட்டர் மண்ணெண்னை விலை 25 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. இதன்படி புதிய...
தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வியட்நாம் அதிகாரிகள் முயற்சித்தால் அதற்கு இணங்கப் போவதில்லை எனவும் தங்களது உயிரை தாங்களே மாய்த்துக் கொள்வதாகவும் நடுக்கடலில் மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் உயிர்வாழ முடியாத...
நேற்று (02) எதிர்கட்சி அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியை புறக்கோட்டை பகுதியில் பொலிஸார் தடுத்து பேரணியை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக செல்ல அனுமதிக்கவில்லை....
உலகில் உள்ள அனைத்து வகையான சட்டங்களிலும் ஒப்பிடுகையில் இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் மிகவும் கொடூரமானது எனவும் மூர்க்கத்தனமானது எனவும் மனித உரிமைகள் சட்டத்தரணி சுரங்க பண்டார தெரிவிக்கிறார்.
லங்கா நியூஸ்...