UNCTAD ஆல் கொழும்பு துறைமுகம் தெற்காசியாவின் சிறந்த துறைமுகமாகவும், உலகின் 24 ஆவது சிறந்த துறைமுகமாகவும் தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் பெருகிவரும் மக்களின் எதிர்ப்பைப் புறக்கணித்து கிழக்கு கொள்கலன் முனையத்தை (ECT) கையகப்படுத்த...
கொழும்பில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக ஆரம்பிக்கப்படவிருந்த இலகு ரயில் திட்டம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டதால் ஜப்பானிய கூட்டுறவு வங்கி பல கோடி ரூபாவை இலங்கையிடமிருந்து நட்ட ஈடாக...
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் பிக்கு அணி ஏற்பாட்டாளர் ஸ்ரீதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலீசார் கண்ணீர்...
ஒரு லீட்டர் டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. ஒரு லீட்டர் டீசலின் புதிய விலையாக 430 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு லீட்டர் மண்ணெண்னை விலை 25 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. இதன்படி புதிய...
தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வியட்நாம் அதிகாரிகள் முயற்சித்தால் அதற்கு இணங்கப் போவதில்லை எனவும் தங்களது உயிரை தாங்களே மாய்த்துக் கொள்வதாகவும் நடுக்கடலில் மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் உயிர்வாழ முடியாத...