இலங்கையின் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவின் நியமனத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிட்டு உத்தியோபூர்வமாக அறிவித்துள்ளார்.
தனது கடமைகளையும் பொறுப்புகளையும் அதிகாரங்களையும் தற்காலிகமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைப்பதாக...
நாட்டின் அரசியல் யாப்பு சட்டதிட்டங்களுக்கு அமைய நாட்டு நிர்வாகத்தை முன் கொண்டு செல்லும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சற்று நேரத்திற்கு முன்னர்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது மாலைதீவுக்கு வந்திறங்கியுள்ளதாக சர்வதேச பிபிசி செய்தி சேவை தெரிவித்துள்ளது.
அவர் இன்று (13) அதிகாலை இராணுவ விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இன்று (11) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி பதவிக்கு முன்மொழிந்து ஏகமனதாக உறுதிப்படுத்தியது.
இது தொடர்பான தீர்மானம் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் தற்போது இராஜதந்திர பாதுகாப்பில் இந்தியாவில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய அரசாங்கத்தின் பலமானவர்கள் குழுவைச் சந்தித்து விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொள்வதற்காக அவர்கள் சென்றுள்ளதாக...