வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வகட்சிப் பேச்சுவார்த்தைத் தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது.
அதற்காகவே இந்தப் பதிவு. பல தசாப்தங்களாக...
UNCTAD ஆல் கொழும்பு துறைமுகம் தெற்காசியாவின் சிறந்த துறைமுகமாகவும், உலகின் 24 ஆவது சிறந்த துறைமுகமாகவும் தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் பெருகிவரும் மக்களின் எதிர்ப்பைப் புறக்கணித்து கிழக்கு கொள்கலன் முனையத்தை (ECT) கையகப்படுத்த...
கொழும்பில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக ஆரம்பிக்கப்படவிருந்த இலகு ரயில் திட்டம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டதால் ஜப்பானிய கூட்டுறவு வங்கி பல கோடி ரூபாவை இலங்கையிடமிருந்து நட்ட ஈடாக...
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் பிக்கு அணி ஏற்பாட்டாளர் ஸ்ரீதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலீசார் கண்ணீர்...
ஒரு லீட்டர் டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. ஒரு லீட்டர் டீசலின் புதிய விலையாக 430 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு லீட்டர் மண்ணெண்னை விலை 25 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. இதன்படி புதிய...