சிறப்பு செய்தி

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேராவின் செயல்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா, அமைச்சின் செயல்பாடுகள் மற்றும் நிறுவனங்களை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டுள்ளார். இதன்படி, இலங்கை முதலீட்டுச் சபை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு, குடிவரவு மற்றும் குடியகல்வு...

எரிபொருள் விலை மீண்டும் உயர்கிறது

எரிபொருள் விலை மீண்டும் உயர்கிறது இன்று (26) அதிகாலை 02.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 50...

அரிசி ,நெல் பற்றிய மற்றுமொரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு

கால்நடை தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல் பயன்படுத்துவதை தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று (24) முதல் அமுலுக்கு வரும் வகையில் நுகர்வோர் விவகார அதிகார...

சந்தையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது – அமைச்சர் நளின்

எதிர்வரும் மூன்று மாதங்களில் நாட்டின் 90% அத்தியாவசியப் பொருட்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எனவும் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறிப்பாக அரிசிக்கு...

அடுத்த வாரம் பாடசாலைகளை நடத்துவது தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவிப்பு

அடுத்த வாரம் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த வாரம் நடைபெறாத நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகள் அடுத்த வாரம் 03 நாட்களுக்கு நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Popular

spot_imgspot_img