சிறப்பு செய்தி

யாருடைய அதிகாரத்தில் இப்படி நடந்து கொள்கிறார் ?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அருந்திக பெர்னாண்டோ இன்று காலை முதல் பிரதமர் அலுவலகத்தில் சுற்றித் திரிந்து பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜபக்ச குடும்பத்தின் நேரடிப்...

30% பஸ் கட்டணம் உயர்வு, ஜூலை 1 முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.40 ஆக உயர்வு

போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஜூலை 1ஆம் திகதி முதல் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.40 ஆக உயர்த்தும் அதேவேளையில் பஸ் கட்டணத்தை 30% அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, தேசிய...

அத்தியாவசிய சேவைகளை யார் தீர்மானிப்பது? எப்படி ?

அத்தியாவசிய சேவைகள் அறிவிக்கப்பட்டு, போக்குவரத்து, சுகாதாரம், ரயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள், விவசாயம் மற்றும் ஆயுதப்படைகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும். இந்த முடிவுக்கு ஏற்கனவே நாட்டின் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக...

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேராவின் செயல்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா, அமைச்சின் செயல்பாடுகள் மற்றும் நிறுவனங்களை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டுள்ளார். இதன்படி, இலங்கை முதலீட்டுச் சபை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு, குடிவரவு மற்றும் குடியகல்வு...

எரிபொருள் விலை மீண்டும் உயர்கிறது

எரிபொருள் விலை மீண்டும் உயர்கிறது இன்று (26) அதிகாலை 02.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 50...

Popular

spot_imgspot_img