சிறப்பு செய்தி

அமைச்சர்களின் வாரிசுகள் உறவினர்களை பின்தொடரும் சிஐடி

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பிள்ளைகள் அல்லது நெருங்கிய உறவினர்கள் அரச வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்கிறார்களா என்பதைக் கண்டறிய புலனாய்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டாலோ அல்லது அவற்றைப்...

அரச பணத்தை தனியார் சட்டத்தரணிகளுக்கு நாசம் செய்யும் கிமாலி – இதோ

ஆதாரம்நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான அடுத்த வழக்கு விசாரணைக்கு எதிர்வரும் மார்ச் 16ஆம் திகதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ள கிமாலி பெர்னாண்டோ மற்றும் SLTDA எவ்வாறு பொது நிதியை துஷ்பிரயோகம் செய்தார்கள் என்பதை...

நாளை பதவி விலகுகிறார் கம்மன்பில?

நாளைய தினம் பாராளுமன்றத்தில் விசேட உரையாற்ற சந்தர்ப்பம் வழங்குமாறு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடிதம் மூலம் அமைச்சர் இந்த அனுமதியை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் அந்த அமைச்சர்...

வௌிநாட்டிற்கு நாணயங்கள் கடத்துவோருக்கு எதிராக சிஐடி தீவிர விசாரணை

இலங்கைக்கு வெளிநாட்டு நாணயங்கள் கடத்தப்படுவதற்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை சுங்கத் திணைக்களம் தீவிரப்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மத்தியில் வெளிநாட்டு நாணயக் கடத்தல் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்...

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக கிமாலிக்கு உத்தரவு

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தலைவி கிமாலி பெர்னாண்டோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பெப்ரவரி 2ஆம் திகதி உத்தரவிட்டது. டில்மா என்ற கிமாலி பெர்னாண்டோவின் மருமகள், சில...

Popular

spot_imgspot_img