இலங்கைக்கு வெளிநாட்டு நாணயங்கள் கடத்தப்படுவதற்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை சுங்கத் திணைக்களம் தீவிரப்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மத்தியில் வெளிநாட்டு நாணயக் கடத்தல் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்...
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தலைவி கிமாலி பெர்னாண்டோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பெப்ரவரி 2ஆம் திகதி உத்தரவிட்டது.
டில்மா என்ற கிமாலி பெர்னாண்டோவின் மருமகள், சில...
ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளின் தூதரகங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டமீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறல் நடைமுறையை செயற்படுத்துவதாக...
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை கடத்திச் செல்ல முயன்ற ஐவரை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சனிக்கிழமை (29) கைது செய்துள்ளனர்.
எமிரேட்ஸ் விமானமான EK-649 இல் டுபாய் நோக்கிச் செல்ல முற்பட்ட...
மிக அண்மையில் ஓர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காணோளியை பார்வையிட்டடேன். அதில் ஓரு பேச்சாளர், ‘யார் மக்களின் சமூக பொருளதார நலன்களில் அக்கறை கொண்டவர்களென்ற’வினாவை முன்வைத்து உரையாற்றினார். இவரின் உரையின் பிரகாரம், அரசியல்வாதிகள் என்பவர்கள்...